பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 8 ஆகஸ்ட், 2012

சோர்வு நீங்க
 
ஒரு தம்ளர் நீரில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு ,மூன்று ஸ்பூன் தேன்,கால் ஸ்பூன் உப்பு கலந்து பருகினால் நாம் எந்த வயதிலும் சுறு சுறுப்பாக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக