பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 5 நவம்பர், 2012

ஆராதயா






ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் குழந்தையை நம்ம மீடியா காரங்க இந்த குழந்தை பொறந்ததுல இருந்து  போட்டோ எடுக்க படாத பாடு பட்டு கண்ணுமட்டும் தெரியுர மாதிரி,கன்னம் மட்டும் தெரியுர மாதிரின்னு போட்டோ எடுத்து(ப்யூசர்  ஹீரோயின் இன்ட்ரோடக்க்ஷன் இப்போவே குடுத்துட்டாங்க  இல்ல ) கடைசியா ஒரு வழியா போட்டோ எடுத்துட்டாங்க .


என்ன  பண்றது நமக்கு அந்த குழந்தை எப்படி இருக்கு யார் மாதிரி இருக்குனு பாக்க ஆர்வம் அவங்களுக்கு மீடியா கிட்ட இருந்து விலகி ஒரு சாதாரண குழந்தையா வளக்கணும்னு ஆசை , அமிதாப் ,அபிஷேக் ,ஐஸ்-னு ஒரு செலிபிரிட்டி குடும்பத்து வாரிசு அந்த குழந்தையே சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் மாதிரி வளரனும்னு நினச்சாலும் நாம விடமாட்டோம் இல்ல.


இந்த குழந்தை கொஞ்சம் வளந்ததும் முகம் எப்படி இருக்கும்,பத்து வயசுகிட்ட முகம் எப்படி இருக்கும்னு எல்லாம் இப்பவே மார்பிங் எல்லாம் செஞ்சு நெட்-ல போட்டு இருக்காங்க நம்ம ஆளுங்க.எப்புடி.....!!!!!!!!!!!அந்த குழந்தைய பெத்தவங்க கூட இத இன்னும் யோசிச்சு இருக்கமாட்டாங்க.


-------என்ன பண்றது பிரபலம் நாவே  ப்ராபளம் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக