பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 3 டிசம்பர், 2012

தவிப்பு

காத்திருந்து கதிகலங்கி
நின்ற ஓர் இரவில்
தெரிந்தது ...
உன்மீது நான் கொண்ட
அன்பின் எல்லை கோடு !!!!
திரும்பும் உறுதியின்றி
இனி எப்போதும் பிரியாதே !!
உனை சேரும் வரை
இது உயிரில்லா கூடு !!!!!



                   -----------என் அண்ணி எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக