பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஜனவரி, 2013

காது கேக்காதவங்க இலவசமா படிக்கலாம்!!!!!!!


காது கேக்காதவங்க  இலவசமா படிக்கலாம்- அட  நிஜமாதாங்க .சென்னைல பாடி-ல இருக்குற  'அஜய் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி'
20 வருஷமா காது கேக்காத குழந்தைங்களுக்கு இலவசமா கல்வி,புத்தகம்,சீருடை எல்லாம் குடுத்து ஹெல்ப் பண்ணிக்கிட்டு வராங்களாம்.

முகவரி :   'அஜய் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி' ,பாடி ,சென்னை-50,
போன்:044-26546209/26544969.

                                              ---நன்றி மாத இதழ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக