பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 8 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் -நீயே நீயே - M .குமரன் S /O மகாலட்சுமி


படம் : M .குமரன் S /O மகாலட்சுமி
பாடல்:நீயே நீயே
பாடியவர்:கே .கே
இசை:ஸ்ரீகாந்த் தேவா

நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே 

நீயே நீயே நானே நீயே ...... 
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே 
தாலாட்டிடும் என் தோழி நீயே 

ஏப்ரில் மே வெய்யிலும் நீயே 
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ 
செப்டம்பர் வான் மழை நீயே 
ஒக்டோபர் வாடையும் நீயே ஈ தன்க் யொஉ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க 
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க 

you are the love of 
my life and my dreams forever you are
the love of my heart and my love forever 

என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால் 
சாய்வேனே உன் தோளிலே 
கண்ணீரே கூடாதென்றும் 
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய் 
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே 
... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட 

ONE a TWO a THREE a FOUR a

வேருக்கு நீரை விட்டாய் 
நீராய் கண்ணீரை விட்டாய் 
பூவாச்சு என் தோட்டமே 
உன் பேரை சொல்லும் பிள்ளை 
போராடி வெல்லும் பிள்ளை 
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை 
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய் 
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக