பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 6 பிப்ரவரி, 2013

செவித்திறன் குறைபாடு உள்ளவங்களும் இனி செல்போன்ல பேசலாம்!!!!!!!!


 செவித்திறன் குறைபாடு உள்ளவங்களும் செல்போன்ல பேசகூடிய வகையில ஒரு கருவியை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொறியில் பட்டதாரியான ஷேக் அப்துல்லா 'compressing air mechanism' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கக்கூடிய கண்டுபிடிச்சு இருக்காறாம்.இவர் திருச்சி ஜெ.ஜெ கல்லூரியில் M .E (power electronics ) படிக்குறாராம் .இந்த கருவி மூலமா காதுகேக்காதவங்களும் செல்போன்ல பேசலாம்,பாட்டு கேக்கலாமாம்.

ஷேக் அப்துல்லாவை தொடர்புகொள்ள : 8643841486

ஈமெயில் : sabdullah787@gmailcom

இதேமாதிரி செவித்திறன் குறைபாடு இருக்குறவங்க செல்போன்ல பேசுற வகையில , புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் கல்லூரி எலெக்ட்ரிக்கல்,எலெக்ட்ரானிக்ஸ் மாணவர்களாகிய சிவனேஷ்,வேலரசன்,செல்வராஜ் 'ஆடியோ பிளேயர்' -ஐ கண்டுபிடிச்சு இருக்காங்களாம்.

3 கருத்துகள்:

  1. mikavum naal vishiyam... yethechaiyaaka ungla blogger paarkka chance kedaichathu...indarya ennudaiya nikalchiyil itthai kandippaaka share panni kolkiren... vazhthukkal.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்... நன்றி... பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. அட நம்ம ஊரு காரர் .தொடரட்டும் உங்கள் பணி .

    பதிலளிநீக்கு