பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 18 மார்ச், 2013

இரு மாபெரும் தலைவர்கள்



பெரியாரும் அண்ணாவும் ஒரே வீட்ல சில காலம் வாழ்ந்தார்களாம்.அந்த வீடு ஈரோட்ல இப்பவும் இருக்காம்.1940-ல பெரியாரின் அழைப்பினை ஏற்று அண்ணா ஈரோடு போய் ,'விடுதலை' பத்திரிக்கையின் ஆசிரியராக பொறுப்பேத்துக்கிட்டாராம்.அப்போ ரெண்டுபேரும் ஒன்னா ஒரே வீட்ல தங்கி இருக்காங்க.பெரியாரும் அண்ணாவும் சேர்ந்து வாழ்ந்த அந்த வீடு இப்போ நினைவகமா இருக்காம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக