பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

தமிழக ரயில்வே




சமீபத்துல புவனேஸ்வர் ரயில் நிலையத்துல பிளாட்பாரம்ல துப்புறவங்களுக்கு 100 ரூபாய் அபராதம் போடப்பட்டதாம்.புவனேஸ்வர்ல 'ஏ' நகரம் ,'பி' நகரம் ,'சி ' நகரம்னு அந்த நகரப் பிரிவுக்கு தகுந்தாப்ல 100,50,30 ரூபாய்னு அபராதம் போடப்படுதாம்.

இதுமாதிரி தமிழகத்துல ரயில்வே மட்டும் இல்ல , பொது இடங்கள்ல எங்க துப்பினாலும் ஃபைன்  போடலாம்.அப்படியாவது நம்ம ஜனங்க இடத்த சுத்தமா வச்சுப்பாங்கலானு பாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக