பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 5 மே, 2013

பாடலின் வரிகள் - தாண்டவம் - ஒரு பாதி கதவு

படம் :தாண்டவம் 
இசை : G .V பிரகாஷ் குமார் 
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஹரிசரண் ,வந்தனா 
பாடல் :ஒரு பாதி கதவு 

நீ என்பதே ...நான் தாணடி..
நான் என்பதே.. நாம் தாணடி...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்

நீ என்பதே ...நான் தாணடி..
நான் என்பதே.. நாம் தாணடி...

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி......

இரவு வரும் திருட்டு பயம்
கதவுகளை சேர்த்து விடும்
ஓ... கதவுகளை திருடி விடும்
அதிசயத்தை காதல் செய்யும்
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது
வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி...

ஓ... இடி இடித்தும் மழை அடித்தும்
அசையாமல் நின்றிருந்தோம்
ஓ... இன்றேனோ நம் மூச்சின்
மென் காற்றில் இணைந்து விட்டோம்
இதயம் ஒன்றாகி போனதே
கதவே  இல்லாமல் ஆனதே
இனிமேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே


ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம்
காற்று வீச பார்த்திருந்தோம்


நீ என்பதே ...நான் தாணடி..
நான் என்பதே.. நாம் தாணடி...

1 கருத்து: