பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 17 ஜூலை, 2013

பாடலின் வரிகள் - நினைத்து நினைத்து பார்த்தால் - 7G ரெயின்போ காலனி

படம் :7G ரெயின்போ காலனி 
பாடல் : நினைத்து நினைத்து பார்த்தால் 
பாடியவர் : ஸ்ரேயா கோஷல் 
இசை : யுவன்சங்கர் ராஜா 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறான்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து கொடுத்து படிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்கு தந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறான்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்


அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில்  சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறான்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப்போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்து  போன பார்வைகல் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடர்ந்து வந்த நிழனின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டு போன தடையம் இருந்தும்
திரும்ப  வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறான்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

1 கருத்து: