பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - வந்தே மாதரம்

ஆல்பம் :வந்தே மாதரம்  
பாடல் : வந்தே மாதரம்  
இசை : A .R .ரஹ்மான் 
பாடியவர் : A .R .ரஹ்மான் 
பாடலாசிரியர் : வைரமுத்து 



அங்கும் அங்கும்  இங்கும் இங்கும்
சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல்
திசை எங்கும்  பறந்தேன்
வெயிலிலும் மழையிலும்
விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துலைத்தேன்
மனம் பித்தை போனதே ...
உன்னை கண்கள் தேடுதே ..
தொட கைகள்  நீளுதே ...
இதயம் இதயம் துடிக்கின்றதே
எங்கும் உன்போல்
பாசம் இல்லை ...
ஆதலால் உன்மடி தேடினேன்...


தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..

வந்தே மாதரம் ...வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் என்போம் ..வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் ...வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் என்போம் ..வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் ...வந்தே மாதரம் ...

வண்ண வண்ண கனவுகள்
கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும்
மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்தப் பக்கம்
கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க
நதிக் கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய் ... மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய் ...ஆளாக்கி வளர்த்தாய் ...
சுக வாழ்வொன்று கொடுத்தாய் ...
பச்சைவயல்களை நீ பரிசளித்தாய்..
பொங்கும் இன்பம்
எங்கும் தந்தை
கண்களும் நன்றியால் பொங்குதே ...

தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..

வந்தே மாதரம் என்போம் ..வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் ...வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் என்போம் ..வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் ...வந்தே மாதரம் ...

தாயே உன்பெயர் சொல்லும் போதே
இதயத்தில் மெல்லிசை பாயுமே
இனிவரும் காலம் இளைஞர் காலம்
உன்கடல் மெல்லிசை பாடுமே...
தாய் அவள் போல் ஒரு ஜீவன் இல்லை
அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை
பாரதம் எங்களின் சுவாசமே ..

தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..

வந்தே மாதரம் ....வந்தே ...
வந்தே மாதரம் ....வந்தே ...
வந்தே மாதரம் ....வந்தே ...
வந்தே மாதரம் ....வந்தே ...

வந்தே மாதரம் என்போம் ..வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் ...வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் என்போம் ..வந்தே மாதரம் ...
வந்தே மாதரம் ...வந்தே மாதரம் ...

வந்தே மாதரம் ....வந்தே மாதரம் ....
வந்தே மாதரம் ....வந்தே மாதரம் ....


சுதந்திர தின வாழ்த்துக்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக