பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..

"தை பொறந்தா வழி பொறக்கும்"னு சொல்லி நாம எல்லோருமே கேள்விப்பட்டுருப்போம்.இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

அந்த காலத்துல ,எல்லாரும் கிராமத்துல விவசாயம் பண்ணுவாங்க..பெரிய தார் ரோடுகள் இருக்காது..பெரிய பாதைகளும் இருக்காது..நிலத்துல அறுவடைக்கு தயாரா இருக்குற நெல். கரும்பு எல்லாம் நல்லா வளந்து அந்த பாதைகளை மறைக்குற அளவுக்கு இருக்குமாம்..

வெளி கிராமத்துல இருந்து வரவங்களுக்கு பாதை தெரியாம தடுமாறுவாங்கலாம் , தை மாசம் பொறந்துடுச்சுனா/தை மாசத்துக்கு  அறுவடை பண்ணிடலாம் வழி கிடைக்கும்ங்குற அர்த்தத்துல சொன்னதுதான் இந்த வாக்கியம்..

                                         - யாரோ சொல்லி கேள்விப்பட்டது...

பொங்கல் பத்தி இன்னும் பல சுவாரசியமான  விஷயங்களை படிக்க கீழ உள்ள லிங்க் போங்க ...
http://srivalaipakkam.blogspot.in/2013/01/blog-post_3007.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக