பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 10 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - பிறை தேடும் - மயக்கம் என்ன

படம் :மயக்கம் என்ன 
பாடல் : பிறை தேடும் 
பாடியவர் : G .V பிரகாஷ்  ,சைந்தவி  
இசை : G .V பிரகாஷ் 
பாடலாசிரியர் : தனுஷ் 
பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்க்கு
மடியில் கண் மூடவா
அழகே இந்த சோகம் எதற்க்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ளவரை நான் உன் அடிமையடி


பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தீடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி
என ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ளவரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

விழியன் அந்த தேடலும்
அலையும் உன்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வாய்த்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா
நிழல் காய்ந்து கொள்வதா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக