பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 25 மார்ச், 2014

கோபம் வேணாமே

சமீபத்துல நடந்த ஆய்வுல அதிகமா கோவப்பட்டு கத்துறதால இதயம் மற்றும் மூளை பல மடங்கு பாதிக்கப்படுதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.

கோவம் வந்து கத்தி கூச்சல் போட்டதுக்கு அப்பறம் ஐந்து மடங்கு அதிகம் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படுதாம்.நெஞ்சுவலி,சிறு மூச்சு,அதிகமா வியர்த்தல் ,நடுக்கம் இப்படி பல அறிகுறிகள் தோன்றுமாம்.இந்த வாய்ப்பு 4.7 மடங்குனா , மூளையில இருக்குற ரத்தக் குழாயில ஏற்படுற அடைப்பு 3.6 மடங்கு அதிகம்.மேலும் மூளையில பல்வேறு பாதிப்புகள் ஏற்பட 6.3  மடங்கு வாய்ப்பு ஏற்படுமாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக