பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 8 மே, 2014

ஆன்மீக கேள்வி பதில்

கிளிமூக்கு கொண்ட சுகபிரம்ம முனிவரின் தந்தை    -  வியாசர் 

ஆதிசங்கரர் ஸ்தாபித்த கிருஷ்ணர் கோவில்  -  கேரளாவிலுள்ள காலடி 

தினமும் முருகனை அரைநிமிடம் தியானிக்க சொல்பவர்  -  அருணகிரிநாதர் 

திருப்பதி மலையில் உள்ள படிகளின் எண்ணிக்கை   -  400

சிவனுடன் நடனமாடி அம்பிகை தோற்ற தலம்  -   திருவாலங்காடு 

யோகாசன கோலத்தில் காட்சிதரும் அம்பிகை  -  திருவாரூர் கமலாம்பாள் 

ராமபக்தரான தியாகராஜர் பூஜித்த விக்ரஹம்  -  ராம பஞ்சாயதன்

சப்தாஸ்வன் என்று சொல்வதன் பொருள்  -  ஏழு குதிரை பூட்டி தேர் கொண்டவன் (சூரியன்)

அடித்த கையை பிடித்த பெருமாள் - நரசிம்மர் 

கிருதயுகத்தில் தர்மதேவதையின் ஆட்சி நடந்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக